Login

Lost your password?
Don't have an account? Sign Up

9 comments

  1. @vadivelkandasamy2801

    ஆஹா அருமையான வார்த்தைகள் அய்யா கேட்கவே சந்தோசமாக ரொம்ப நன்றிகள் அய்யா

  2. @marimuthumuthu4197

    நல்ல இலக்கியச்சாரு நிறைந்த பேச்சு.
    நிறைவான கருத்துகள் பொறுப்பான தயாரிப்புடன் வழங்கப்பட்ட வாதம்.
    நன்று நீலகண்டன்.

  3. @kavithaelavarasi7675

    நடுவர் அவர்கள் குறுக்கிட்டு பேசாமல் இருந்தால் ஐயா அவர்கள் சொல்ல வந்த தெளிவாக சொல்லுவார்.

    அடிக்கடி நடுவர் தேவையில்லாமல் குறுக்கீடு அவர் சொல்ல வந்த நல்ல சிந்தனைகளைமறந்து விடுகிறார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*