Login

Lost your password?
Don't have an account? Sign Up

31-05-2022 பூந்தமல்லி நீதிமன்றம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு | புதிய கல்விக்கொள்கை | பசுமடம்

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

  1. Jhon Karthick

    அதிகாரம் மிக வலிமையானது அதனால்தான் உதயநிதியை நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏனென்றால் அவர் அதிகாரத்தில் இருக்கிறார். எளியோரை மட்டுமே தண்டிக்கும் நீதிமன்றம். ஆளுக்கொரு நீதி அதுதான் இந்தியாவின் நீதி.

  2. dheenadhayalan ramasamy

    எந்தக் கட்சியுடனும் கூட்டணி மட்டும் சேர்ந்து விடாதீர்கள். திருப்பூர்

  3. Eske Emke

    பொது மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்குவது நல்லாட்சி அரசின் கடமை.

  4. Eske Emke

    உடனடியாக உள் நுழைவு அனுமதிச் சீட்டை (Inner Line Permit / ILP) தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டும்.

  5. Eske Emke

    இனியாவது கவனமாக வாக்களித்து நல்லாட்சியை அமைக்க மக்கள் முன்வர வேண்டும்.

  6. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
    அதிகாரம் மிக வலிமையானது …வெல்வோம் நாம் தமிழர்; ???????????????

  7. Eske Emke

    சமரசமற்ற நாம் தமிழர் கட்சியின் களப்பணியும், தொடர் போராட்டங்களும், முயற்சிகளும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

  8. Eske Emke

    மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் நமது பிள்ளைகளுக்கு எதற்கு பொதுத்தேர்வு?

  9. Eske Emke

    ஒருபுறம், மக்கள் வசிக்கும் பகுதிகளை எல்லாம் இடித்துவிட்டு; மறுபுறம், 12 ஏக்கரில் 20 கோடியில் பசுமடம் கட்டுவதெல்லாம் ஏற்புடையதல்ல.

  10. Eske Emke

    கொரோனா நேரத்தில் போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி பண்ணனும்ன்னு ஐயா டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் கூறியிருக்கிறார்கள் – பிறகு ஏன் இந்த அழைப்பாணை?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*